வந்தவாசியில் உள்ள SBI வங்கியின் ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு பணம் எடுக்க உதவுவது போல் நடித்து 16ஆயிரத்து 500 ரூபாயைத் திருடிய சிவானந்தம் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஏழுமலை என்ற முதியவர் பணம்...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆயிலவாடி கிராமத்தில் ஏரிக்கரையில் புதைந்திருந்த பழமையான கோயில் ஒன்று கரை சீரமைப்புப் பணியின்போது வெளிப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அந்த கோயிலை...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி 10-க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்து விழுந்தன.
இதன் பேரில் பொன்னூர் என்ற கிராமத்தில் ஆடு, மாடுகளை பொது இடங்களில் மேய்ச்சலுக்கு விட வேண்டாம...
வந்தவாசி அருகே வாகன சோதனையின் போது உதவி ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் மீது 2 வழக்குகள் பதிவு செய்த போலீசார், அவரை சாலையில் வைத்து சட்டையை கழற்றி தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி...
வந்தவாசி அருகே தவளகிரீஸ்வரர் மலையில் சமூக விரோதிகள் சிலர் தீ வைத்ததால் அரிய வகை செடிகள், மரங்கள் எரிந்தன.
1440 அடி உயரம் கொண்ட தவளகிரிஸ்வரர் மலையில் தீப்பற்றி எரிவது குறித்து வனத்துறையினருக்கு தகவ...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஏரியின் கரை உடைப்பு ஏற்பட்டு ஏராளமான நீர் விவசாய நிலங்களில் பாய்ந்தது.
கீழ்கொடுங்காலூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியின் மதகு ...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பட்டா மாற்றம் செய்ய இருபத்து ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட தென்னாங்கூர் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். முன்னதாக, அவர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் லஞ்சம...